ஹேமச்சந்திர கோஸ்வாமி
இந்திய எழுத்தாளர் / From Wikipedia, the free encyclopedia
ஹேமச்சந்திர கோஸ்வாமி (Hemchandra Goswami) (1872-1928) ஒரு இந்திய எழுத்தாளரும், கவிஞரும், வரலாற்றாசிரியரும், ஆசிரியரும் மற்றும் நவீன அசாமிய இலக்கியத்தின் ஆரம்ப பகுதியில் பணியாற்றிய மொழியியலாளரும் ஆவார். 1920 ஆம் ஆண்டு தேஜ்பூரில் நடைபெற்ற அசாமிய இலக்கிய மன்றத்தின் நான்காவது தலைவராக இருந்தார். [1] பிரித்தானிய அசாமில் கூடுதல் உதவி ஆணையராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
விரைவான உண்மைகள் ஹேமச்சந்திர கோஸ்வாமி, பிறப்பு ...
ஹேமச்சந்திர கோஸ்வாமி | |
---|---|
![]() | |
பிறப்பு | (1872-01-08)8 சனவரி 1872 கோலாகாட் மாவட்டம், அசாம் |
இறப்பு | 2 மே 1928(1928-05-02) (அகவை 56) குவகாத்தி, அசாம் |
தொழில் | நிர்வாக அதிகாரி, எழுத்தாளர், கவிஞர், வரலாற்றாசிரியர் |
மொழி | அசாமிய மொழி |
தேசியம் | இந்தியர் |
கல்வி நிலையம் | மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா |
மூடு