போன்தியன் (திருத்தந்தை)
திருத்தந்தை / From Wikipedia, the free encyclopedia
திருத்தந்தை போன்தியன் (Pope Pontian) உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் கி.பி. 230இலிருந்து 235 வரை ஆட்சி செய்தார்.[1] அவருக்கு முன் பதவியிலிருந்தவர் திருத்தந்தை முதலாம் அர்பன் ஆவார். திருத்தந்தை போன்தியன் கத்தோலிக்க திருச்சபையின் 18ஆம் திருத்தந்தை ஆவார்.
- போன்தியன் (இலத்தீன்: Pontianus; ஆங்கில மொழி: Pontian) என்னும் பெயர் "பாலம் கட்டுபவர்" என்று பொருள்படும்.
விரைவான உண்மைகள் திருத்தந்தை போன்தியன்Pope Pontian, ஆட்சி துவக்கம் ...
திருத்தந்தை போன்தியன் Pope Pontian | |
---|---|
18ஆம் திருத்தந்தை | |
![]() | |
ஆட்சி துவக்கம் | சூலை 21, 230 |
ஆட்சி முடிவு | செப்டம்பர் 28, 235 |
முன்னிருந்தவர் | முதலாம் அர்பன் |
பின்வந்தவர் | அந்தேருஸ் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | பொன்தியானுஸ் |
பிறப்பு | தெரியவில்லை; சார்தீனியா, உரோமைப் பேரரசு |
இறப்பு | 237 உரோமை, உரோமைப் பேரரசு |
புனிதர் பட்டமளிப்பு | |
திருவிழா | ஆகத்து 13 |
மூடு