பொன்னம்பலம் அருணாசலம்
இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவர் / From Wikipedia, the free encyclopedia
பொன்னம்பலம் அருணாசலம் (Ponnambalam Arunachalam; 14 செப்டம்பர் 1853 – 9 சனவரி 1924) சேர் பொன். அருணாசலம் எனப் பொதுவாக அறியப்பட்டவர். இவரது காலத்தில் இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர்.
விரைவான உண்மைகள் சேர் பொன்னம்பலம் அருணாசலம், இலங்கையின் நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் ...
சேர் பொன்னம்பலம் அருணாசலம் | |
---|---|
இலங்கையின் நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1912–1913 | |
இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1912–1913 | |
இலங்கை தேசிய காங்கிரஸ் தலைவர் | |
பதவியில் 1919–1920 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பொன்னம்பலம் அருணாசலம் (1853-09-14)14 செப்டம்பர் 1853 கொழும்பு, இலங்கை |
இறப்பு | 9 சனவரி 1924(1924-01-09) (அகவை 70) மதுரை, இந்தியா |
துணைவர் | சுவர்ணம் நமசிவாயம் |
பிள்ளைகள் | பத்மநாபன், அருணாசலம் மகாதேவா, அருணாசலம் இராமநாதன், மகேஸ்வரி செகராசசிங்கம், மனோன்மணி பத்மநாதன், பத்மாவதி பரராஜசிங்கம், சிவானந்தம் தம்பையா, சுந்தரி நடராஜா |
பெற்றோர் | பொன்னம்பல முதலியார், செல்லாச்சி |
உறவினர்கள் | சேர் முத்து குமாரசுவாமி (தாய் மாமன்} சேர் பொன் இராமநாதன் (தமையனார்) |
முன்னாள் கல்லூரி | கிறைசுட்டு கல்லூரி, கேம்பிரிட்ச், கொழும்பு றோயல் கல்லூரி |
வேலை | அரச ஊழியர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
மூடு