அருணாசலம் மகாதேவா
From Wikipedia, the free encyclopedia
சேர் அருணாசலம் மகாதேவா (Arunachalam Mahadeva, 5 அக்டோபர் 1885 - 8 சூன் 1969) என்பவர் இலங்கையின் புகழ் பெற்ற சட்டவாக்க நிபுணரும், தூதுவரும் ஆவார். இவர் இலங்கை அரசாங்க சபையில் உட்துறை அமைச்சராகவும்[2] 1948 முதல் 1950 வரை இந்தியாவுக்கான இலங்கைத் தூதராகவும் பணியாற்றியவர்.
விரைவான உண்மைகள் சேர்அருணாசலம் மகாதேவா, இலங்கை அரசாங்க சபையின் உட்துறை அமைச்சர் ...
அருணாசலம் மகாதேவா | |
---|---|
![]() | |
இலங்கை அரசாங்க சபையின் உட்துறை அமைச்சர் | |
பதவியில் 1942–1946 | |
முன்னையவர் | சேர் டொன் பாரன் ஜெயதிலக்கா |
இலங்கை அரசாங்க சபையின் யாழ்ப்பாணத் தொகுதி உறுப்பினர் | |
பதவியில் 1934–1947 | |
முன்னையவர் | எவருமில்லை |
பின்னவர் | ஜி. ஜி. பொன்னம்பலம் |
இலங்கை சட்டவாக்கப் பேரவையின் மேற்கு மாகாண உறுப்பினர் | |
பதவியில் 1924–1931 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அக்டோபர் 5, 1885 மாத்தறை, பிரித்தானிய இலங்கை |
இறப்பு | சூன் 8, 1969(1969-06-08) (அகவை 83) கொழும்பு, இலங்கை |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
துணைவர் | சிவகாமி |
பிள்ளைகள் | பாலகுமாரா மகாதேவா, சுவர்ணம் நடராஜா (இ: பெப்ரவரி 12, 2007[1]) |
பெற்றோர் | சேர் பொன்னம்பலம் அருணாசலம், சுவர்ணம் நமசிவாயம் |
முன்னாள் கல்லூரி | றோயல் கல்லூரி, கொழும்பு |
வேலை | அரசியல்வாதி, சட்டவாக்க நிபுணர் |
மூடு