துரைராஜன் பாலசுப்பிரமணியன்
From Wikipedia, the free encyclopedia
துரைராஜன் பாலசுப்பிரமணியன் (Dorairajan Balasubramanian) என்பவர் பேராசிரியர் பாலு என்று பிரபலமாக அறியப்படுகிறார். இவர் இந்திய உயிர் இயற்பியல் வேதியியலாளர்[1] மற்றும் கண் உயிர் வேதியியலாளர் ஆவார்.[2][3][4][5] இவர் இந்திய அறிவியல் கழகத்தின் முன்னாள் தலைவர் ஆவார்.[6] தற்பொழுது ஐதராபாத்திலுள்ள எல்வி பிரசாத் கண் நிறுவனத்தின், பிரையன் ஹோல்டன் கண் ஆராய்ச்சி மைய இயக்குநராக உள்ளார்.[7][8][9] இவர் பிரான்சு அரசின் தேசிய மரியாதையினைப் பெற்றவர் ஆவார். பாலசுப்ரமணியன் இந்திய அரசு 2002-ல் இவருக்கு நாட்டின் நான்காவது உயரிய இந்தியக் குடிமகன் விருதான பத்மஸ்ரீ[10] வழங்கி கவுரவம் செய்தது.
துரைராஜ் பாலசுப்பிரமணியன் Dorairajan Balasubramanian | |
---|---|
பிறப்பு | 28 ஆகத்து 1939 தமிழ்நாடு, இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம் |
பணி | உயிர் இயற்பியல் வேதியியலாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1965 முதல் |
அறியப்படுவது | கண் (உடல் உறுப்பு) உயிர்வேதியியல் |
வாழ்க்கைத் துணை | சக்தி |
பிள்ளைகள் | 2 |
விருதுகள் | பத்மசிறீ பிரான்சு-செவாலிய விருது |
வலைத்தளம் | |
{{URL|example.com|optional display text}} |