டி. என். சேஷன்
இந்திய அரசு பணியாளர் / From Wikipedia, the free encyclopedia
திருநெல்லை நாராயண அய்யர் சேஷன் (Tirunellai Narayana Iyer Seshan) அல்லது டி. என். சேஷன் (15 டிசம்பர் 1932 - 10 நவம்பர் 2019) இந்திய ஆட்சிப் பணி அலுவலராக இந்திய அரசின் பல்வேறு அரசுப் பொறுப்புக்களை வகித்து ஓய்வு பெற்றவர். இந்தியாவின் 10வது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக திசம்பர் 12, 1990 முதல் திசம்பர் 11, 1996 வரை பொறுப்பேற்றவர்.[1] இந்த காலகட்டத்தில் அவர் தேர்தல் தில்லுமுல்லுகளை கட்டுப்படுத்துவதில் எடுத்த முனைப்பான நடவடிக்கைகளால் பெரிதும் அறியப்படுகிறார்.[2][3]
விரைவான உண்மைகள் திருநெல்லை நாராயண அய்யர் சேஷன், 10வது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ...
திருநெல்லை நாராயண அய்யர் சேஷன் | |
---|---|
10வது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் | |
பதவியில் திசம்பர் 12, 1990 – திசம்பர் 11, 1996 | |
பிரதமர் | வி. பி. சிங் |
முன்னையவர் | வி. எஸ். ரமாதேவி |
பின்னவர் | எம். எஸ். கில் |
18வது ஆய அவை செயலாளர் இந்தியக் குடியியல் பணிகள் | |
பதவியில் 1989–1989 | |
முன்னையவர் | பி.ஜி.தேஷ்முக் |
பின்னவர் | வி. சி. பாண்டே |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திருநெல்லை நாராயண அய்யர் சேஷன் (1932-12-15)15 திசம்பர் 1932 பாலக்காடு, கேரளம், இந்தியா |
இறப்பு | 10 நவம்பர் 2019(2019-11-10) (அகவை 86) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
முன்னாள் கல்லூரி | சென்னை கிருத்துவக் கல்லூரி ஹார்வர்டு பல்கலைக்கழகம் |
மூடு