ஜனபாதங்கள்
வேதகால இந்தியாவின் முதன்மையான நாடுகள், குடியரசுகள் மற்றும் இராச்சியங்கள் (அண். கி. மு. 1500-600) / From Wikipedia, the free encyclopedia
ஜனபாதங்கள் (Janapadas) (சமசுகிருதம்: जनपद) என்பவை வேத காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்த நாடுகள், குடியரசுகள் (கனபதங்கள்) மற்றும் முடியரசுகள் (சாம இராச்சியங்கள்) ஆகும். வேத காலமானது பிந்தைய வெண்கலக் காலம் முதல் இரும்புக் காலத்துக்குள் வரையிலான காலங்களைத் தொடுகிறது. இது கி. மு. 1500ஆம் ஆண்டு முதல் கி. மு. 6ஆம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது. 16 மகாஜனபாதங்களின் வளர்ச்சியின் போது, பெரும்பாலான ஜனபாதங்கள் அதிக சக்தி வாய்ந்த அண்டை நாடுகளால் இணைத்துக் கொள்ளப்பட்டன. எனினும், சில ஜனபாதங்கள் சுதந்திர நாடுகளாகத் தொடர்ந்தன.[1]
விரைவான உண்மைகள் குடியரசுகள்ஜனபாதங்கள், பேசப்படும் மொழிகள் ...
குடியரசுகள் ஜனபாதங்கள் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கி. மு. 1200–கி. மு. 600 | |||||||||||
பேசப்படும் மொழிகள் | சமசுகிருதம், பிராகிருதம், பாளி | ||||||||||
சமயம் | வேத கால சமயம் பௌத்தம் சமணம் | ||||||||||
அரசாங்கம் | குடியரசுகள் முடியாட்சிகள் பேரரசுகள் | ||||||||||
வரலாற்று சகாப்தம் | இந்தியாவில் வெண்கலக் காலம், இந்தியாவின் இரும்பு யுகம் | ||||||||||
• நிறுவப்பட்டது | கி. மு. 1200 | ||||||||||
• மகாஜனபாதங்களாக இணைக்கப்பட்டது | கி. மு. 600 | ||||||||||
|
மூடு
|
|