சிங்கப்பூர் போர் அல்லது சிங்கப்பூரின் வீழ்ச்சி (ஆங்கிலம்: Battle of Singapore அல்லது Fall of Singapore), என்பது இரண்டாம் உலகப் போரின் போது, தென்கிழக்காசியாவில் நடைபெற்ற ஒரு போர் ஆகும். பசிபிக் போரின் ஒரு பகுதியாக, சிங்கப்பூரை கைப்பற்ற வந்த ஜப்பானியர்களுக்கும், பிரித்தானியர்களுக்கும் இடையே 1942 பிப்ரவரி 8-ஆம் தேதியில் இருந்து 1942 பிப்ரவரி 15-ஆம் தேதி வரையில் நடைபெற்ற போரைக் குறிக்கின்றது.[2]
மேலதிகத் தகவல்கள் சிங்கப்பூர் போர், நாள் ...
சிங்கப்பூர் போர்
|
இரண்டாம் உலகப் போர் பகுதி
|
15 பிப்ரவரி 1942-இல் ஜப்பானியப் படைகளிடம் சரண் அடையும் பிரித்தானிய தளபதிகளும், 80,000 போர் வீரர்களும்
|
நாள் |
8–15 பிப்ரவரி 1942
|
இடம் |
சிங்கப்பூர்
|
|
ஜப்பானுக்கு வெற்றி சிங்கப்பூரை ஜப்பானியர்கள் கைப்பற்றினர்
|
|
பிரிவினர் |
ஐக்கிய இராச்சியம்
ஆத்திரேலியா
| சப்பான்
|
தளபதிகள், தலைவர்கள் |
ஆர்தர் பெர்சிவல் (கைதி) கோர்டன் பென்னட் லெவிஸ் ஹீத் (கைதி) மெர்டன் ஸ்மித் (கைதி)
| தோமோயுகி யமாசிதா தகுமா நிசிமுரா தகூரா மட்சு ரென்யா முதாகுச்சி
|
படைப் பிரிவுகள் |
மலேசியா படைத் தலைவர்
- பிரித்தானிய இந்தியாவின் மூன்றாம் போர் அணி
- 9-ஆவது தரைப்படைப் பிரிவு
- 11-ஆவது தரைப்படைப் பிரிவு
- 8-ஆவது போர்ப்படைப் பிரிவு
- ஐக்கிய இராச்சியத்தின் 18வது போர்ப்படை பிரிவு
- மலாய் அரசப் படைகள்
| ஜப்பானிய 25-ஆவது படையணி
- ஜப்பானிய அரசப் படைகள்
- 5-ஆவது தரைப்படை பிரிவு
- 18-ஆவது தரைப்படை பிரிவு
- 3-ஆவது விமானப்படைப் பிரிவு
ஜப்பானிய கப்பற்படை
|
பலம் |
85,000 troops 300 பீரங்கிகள் 1,800+ கவச வாகனங்கள் 200 AFVs 208 பீரங்கி மற்றும் விமான எதிர்ப்பு பீரங்கிகள் 54 கோட்டையை தகர்க்கும் பீரங்கிகள்
| 36,000 440 பீரங்கிகள் 3,000 இராணுவ வாகனங்கள்
|
இழப்புகள் |
~5,000 பேர் கொல்லப் பட்டனர் அல்லது காயம் அடைந்தனர். 80,000 போர்க் கைதிகளாகப் பிடிபட்டனர்.
| 1,714 கொல்லப் பட்டனர் 3,378 காயம் அடைந்தனர்
|
|
|
மூடு
சிங்கப்பூர் போரின் முடிவில், பிரித்தானியர்களிடமிருந்து சிங்கப்பூரை ஜப்பானியர்கள் கைப்பற்றினர். சிங்கப்பூர் போரில் 80,000 பிரித்தானிய வீரர்கள் போர்க் கைதிகளாக ஜப்பானியரிடம் பிடிபட்டனர்.