கோதமனார்
சங்க காலப் புலவர் / From Wikipedia, the free encyclopedia
கோதமனார்(Kodhamanar) சங்க காலப் புலவர் ஆவார். இவர் சங்க இலக்கியத்தில் இரண்டு பாடல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்று, திருவள்ளுவமாலையில் 15ஆம் பாடலாகும்.[1]
மேலதிகத் தகவல்கள் தமிழ் இலக்கியம் ...
மூடு