கிருஷ்ணசாமி சுந்தரராஜன்
From Wikipedia, the free encyclopedia
கிருஷ்ணசாமி சுந்தரராஜன் (Krishnaswamy Sundararajan)(பரம் விசிட்ட சேவா பதக்கம்) (28 ஏப்ரல் 1930 - 8 பிப்ரவரி 1999),)[2] 1988 முதல் 1990 வரை இந்திய இராணுவத்தின் இராணுவத் தளபதிகளின் தலைவராக இருந்தார்.[3] இவர் பிரித்தானிய இந்தியப் படைத்துறையின் ஐந்தியப் படைக்கான கடைசி கட்டளை அலுவலராக விளங்கினார்.[2]
பொதுப்படைத் தலைவர் General கிருஷ்ணசுவாமி சுந்தரராஜன் | |
---|---|
பிறப்பின்போதான் பெயர் | கிருஷ்ணசுவாமி சுந்தரராஜன் |
பட்டப்பெயர்(கள்) | கேஎஸ் சுந்தரா, சுந்தர்ஜி |
பிறப்பு | (1928-04-28)28 ஏப்ரல் 1928 செங்கல்பட்டு, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 8 பெப்ரவரி 1999(1999-02-08) (அகவை 70) |
சார்பு | இந்தியா இந்தியா |
சேவை/ | பிரித்தானிய இந்திய தரைப்படை இந்தியத் தரைப்படை |
சேவைக்காலம் | 1945–1988 |
தரம் | ஜெனரல் |
தொடரிலக்கம் | IEC-13398 (emergency commission) IC-4708 (regular commission)[1] |
படைப்பிரிவு | மகர் படைப்பிரிவு |
கட்டளை | மேற்கு மண்டல கட்டளையகம் 33-வது படைகள் |
போர்கள்/யுத்தங்கள் | இரண்டாம் உலகப் போர் இந்திய-பாகிஸ்தான் போர், 1947 - 1948 காங்கோ நெருக்கடி * இந்திய சீனப் போர் இந்திய-பாகிஸ்தான் போர், 1965 இந்திய-பாகிஸ்தான் போர், 1971 |
விருதுகள் | பரம் விசிட்ட சேவா பதக்கம் |
துணை(கள்) | பத்மா சுந்தர்ஜி(Died) வாணி சுந்தர்ஜி |
பிள்ளைகள் | விக்கிரம் சுந்தர்ஜி (மகன்) |
இவர் தன் படைத்துறைப் பணியின்போது இந்திரா காந்தியின் ஆணைப்படி, நீல விண்மீன் நடவடிக்கையைச் செயல்படுத்தி, அர்மந்திர் சாகிபு சிலையை தங்கக் கோயிலில் இருந்து நீக்கினார். இவர் ட்ன படைத்துறைப் புலமைக்காகவும் விடுதலை பெறற இந்தியாவின் சிறந்த ஆளுமை மிக்க படைத்துறைத் பொதுத் தலைவராக பணியாற்றியமைக்காகவும் பெரிதும் பாராட்டப்பட்டார்ரிவர் இந்தியப் படைத்துறையில் பல தொழில்நுட்ப முன்னேற்றங்கலை அறிமுகப்படுத்தினார்.[4] இவர் போபர்சு ஊழலில் போபர்சு கோவிட்சர் பரிந்துரையை அப்படியே பின்பர்ரியமைக்காக கேள்விக்குள்ளானார். இவர் படைத்துறைத் தலைவராக, பிராசுட்டேக்சு நடவடிக்கையை திட்டமிட்டு அதை இராசத்தான் எல்லையில் செயல்படுத்தினார்.