![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/17/Greater_one-horned_rhinoceros.jpg/640px-Greater_one-horned_rhinoceros.jpg&w=640&q=50)
ஒராங் தேசிய பூங்கா
From Wikipedia, the free encyclopedia
The ஒராங் தேசிய பூங்கா (Orang National Park) என்பது இந்தியாவின் அசாமின் தர்ரங் மற்றும் சோணித்பூர் மாவட்டங்களில் பிரம்மபுத்ரா ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ள சரணாலயம் ஆகும். இது 78.81 km2 (30.43 sq mi) பரப்பளவில் அமைந்துள்ளது. 1985ஆம் ஆண்டில் சரணாலயமாகத் தோற்றுவிக்கப்பட்டு ஏப்ரல் 13, 1999 அன்று தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இந்திய மூக்குக்கொம்பன், குள்ள காடுப் பன்றி, ஆசிய யானை, காட்டு நீர் எருமை மற்றும் வங்காள புலி உள்ளிட்ட விலங்குகளும் தாவரங்களும் இங்கு நிறைந்து காணப்படுகிறது. இது பிரம்மபுத்ரா ஆற்றின் வடக்குக் கரையில் உள்ள காண்டாமிருகத்தின் ஒரே வாழிடப்பகுதியாகும்.
விரைவான உண்மைகள் ஒராங் தேசிய பூங்கா Orang National Park, அமைவிடம் ...
ஒராங் தேசிய பூங்கா Orang National Park | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
![]() அசாம், ஒராங் தேசிய பூங்காவில் ஒற்றை இந்திய மூக்குக்கொம்பன் | |
அமைவிடம் | உதல்குரி மாவட்டம் & சோணித்பூர் மாவட்டம், அசாம், இந்தியா |
ஆள்கூறுகள் | 26.5568148°N 92.3279016°E / 26.5568148; 92.3279016 |
பரப்பளவு | 78.81 km2 (30.43 sq mi) |
நிறுவப்பட்டது | 1985 |
நிருவாக அமைப்பு | இந்திய அரசு, அசாம் மாநில அரசு |
மூடு