ஈகோஸ்ப்பொட்டாமி சமர்
பெலோபொன்னேசியப் போரின் கடைசி பெரிய போர் / From Wikipedia, the free encyclopedia
ஈகோஸ்ப்போட்டாமி சமர் (Battle of Aegospotami) என்பது பண்டைய கிரேக்கத்தில் கிமு 405 இல் நடந்த ஒரு கடற்படை சமராகும். மேலும் இது பெலோபொன்னேசியப் போரின் கடைசி பெரிய போராகும். இந்தப் போரில், லைசாந்தரின் தலைமையிலான எசுபார்த்தன் கடற்படையானது ஏதெனியன் கடற்படையை அழித்தது. ஏதென்சு தானியங்களை இறக்குமதி செய்யவோ அல்லது கடலில் தடையின்றி தன் பேரரசின் பகுதிகளுடன் தொடர்பு கொள்ளவோ முடியாத நிலை ஏற்பட்டதால் இந்தப் போருடன் பெலோபொனிசியப் போர் முடிவுக்கு வந்தது.
விரைவான உண்மைகள் ஈகோஸ்ப்பொட்டாமி சமர், நாள் ...
ஈகோஸ்ப்பொட்டாமி சமர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
பெலோபொன்னேசியன் போர் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
|
|||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
லைசாந்தர் அரக்கஸ் சமோசின் கிளிமிடிஸ்[1] | கானான் பிலோகிள்ஸ் அடிமண்டஸ் |
||||||
பலம் | |||||||
170 கப்பல்கள்[2] | 180 கப்பல்கள்[3]
36,000 படையினர்[4] |
||||||
இழப்புகள் | |||||||
குறைந்தபட்சம் | 160 கப்பல்கள், 3,000 கடற்படையினர் கொல்லப்பட்டனர்[5] |
மூடு