![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8e/Lysander_outside_the_walls_of_Athens_19th_century_lithograph.jpg/640px-Lysander_outside_the_walls_of_Athens_19th_century_lithograph.jpg&w=640&q=50)
லைசாந்தர்
எசுபார்த்தன் கடற்படை தளபதி / From Wikipedia, the free encyclopedia
லைசாந்தர் (Lysander, கிரேக்கம்: Λύσανδρος; Lysandros; கிமு 395 இல் இறந்தார்) என்பவர் ஒரு எசுபார்த்தன் இராணுவ மற்றும் அரசியல் தலைவர் ஆவார். கிமு 405 இல் நடந்த ஈகோஸ்ப்பொட்டாமி சமரில் இவர் ஏதெனியன் கடற்படையை அழித்தார், ஏதென்சை சரணடையச் செய்தார். மேலும் பெலோபொன்னேசியப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார். காலியார்டஸ் போரில் இவர் இறக்கும் வரை அடுத்த தசாப்தத்தில் கிரேக்கத்தில் எசுபார்த்தாவின் ஆதிக்கம் நிலைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
விரைவான உண்மைகள் லைசாந்தர், சார்பு ...
லைசாந்தர் | |
---|---|
![]() ஏதென்சின் மதில் சுவர்களுக்கு வெளியே லைசாந்தர், அவைகளை அழிக்க உத்தரவிடுகிறார். 19 ஆம் நூற்றாண்டு சித்தரிப்பு | |
சார்பு | எசுபார்த்தா |
தரம் | Navarch |
போர்கள்/யுத்தங்கள் | பெலோபொன்னேசியன் போர்
|
மூடு
எசுபார்த்தாவைப் பற்றிய லைசாந்தரின் பார்வை பெரும்பாலான எசுபார்த்தன்களிடமிருந்து வேறுபட்டது; அவர் ஏதெனியன் பேரரசை அகற்றி எசுபார்த்தன் மேலாதிக்கத்தை ஏற்படுத்த விரும்பினார்.[1]