ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரத்தில் அமைந்துள்ள தலைமை வட்டாரப் போக்குவரத்து அரசு அலுவலகம் / From Wikipedia, the free encyclopedia
ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (Arani Regional Transport Office, RTO) இந்திய நாட்டில், தமிழ்நாடு மாநிலத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்டதாகும். தலைமை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஆரணியில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்பட்டு நகரம், நாடு ...
ஆரணி
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் பட்டு நகரம் | |
---|---|
ஆள்கூறுகள்: 12.6751077°N 79.2843245°E / 12.6751077; 79.2843245 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
வட்டாரப் போக்குவரத்து தலைமையிடம் | ஆரணி TN 97 |
துணை மாவட்டம் | ஆரணி |
அடங்கியுள்ள வட்டங்கள் | 1.ஆரணி 2.சேத்துப்பட்டு 3.போளூர் 4.கலசப்பாக்கம் 5.சமுனாமரத்தூர் 6.செய்யாறு 7.வந்தவாசி 8.வெம்பாக்கம் |
அரசு | |
• வகை | வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் |
• நிர்வாகம் | ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் |
• மக்களவை உறுப்பினர் | எம்.கே.விஷ்ணுபிரசாத் |
• சட்டமன்ற உறுப்பினர் | சேவூர்.இராமச்சந்திரன் |
• மாவட்ட ஆட்சியர் | திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப. |
பரப்பளவு | |
• மொத்தம் | 13.64 km2 (5.27 sq mi) |
ஏற்றம் | 171 m (561 ft) |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீடு | 632301, 632316 |
இந்தியாவில் தொலைபேசி எண்கள் | 04173 |
வாகனப் பதிவு | TN 97 |
மூடு