ஆந்த்ரே-மாரி ஆம்பியர்
From Wikipedia, the free encyclopedia
ஆந்த்ரே-மாரி ஆம்பியர் ( André-Marie Ampère, /ˈæmpɪər/;[1] பிரெஞ்சு மொழி: [ɑ̃pɛʁ]; 20 சனவரி 1775 – 10 சூன் 1836)[2] பிரான்சிய இயற்பியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். பொதுவாக அறிவியலில் மரபார்ந்த இயக்க மின்னியல் எனப்படும் செவ்வியல் மின்காந்தவியல் பிரிவை நிறுவியவர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். மின்னோட்டத்திற்கான அனைத்துலக முறை அலகு இவர் நினைவாக ஆம்பியர் எனப் பெயரிடபட்டுள்ளது.
விரைவான உண்மைகள் ஆந்த்ரே-மாரி ஆம்பியர், பிறப்பு ...
ஆந்த்ரே-மாரி ஆம்பியர் | |
---|---|
ஆந்த்ரே-மாரி ஆம்பியரின் செதுக்கிய சித்திரம் | |
பிறப்பு | (1775-01-20)20 சனவரி 1775 லியோன், பிரான்சு |
இறப்பு | 10 சூன் 1836(1836-06-10) (அகவை 61) மர்சேய், பிரான்சு |
தேசியம் | பிரெஞ்சு |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | இகோல் பாலிடெக்னிக் |
அறியப்படுவது | ஆம்ப்பியர் விதி, ஆம்பியரின் விசை விதி |
கையொப்பம் |
மூடு