வேளாண்மைக்கும் ஊர்ப்புற வளர்ச்சிக்குமான தேசிய வங்கி
தேசிய வேளாண், ஊரக வளர்ச்சிக்கான வங்கி(வட்டார வளர்ச்சி வங்கி) / From Wikipedia, the free encyclopedia
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (National Bank for Agriculture and Rural Development), சுருக்கமாக (நாபார்ட், NABARD) இந்தியாவின் நிதித் தலைநகராகக் கருதப்படும் மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் வளர்ச்சிக்கான உச்ச வங்கியாகும்.[3]1982ஆம் ஆண்டு சூலை 12 அன்று நாடாளுமன்றத்தின் சிறப்பு சட்டம் ஒன்றின் மூலம் இந்தியக் கிராமங்களில் கடன்வழங்கலை உயர்த்தி விவசாயம் மற்றும் கிராமப்புற வேளாண்மையல்லாத தொழில்களை வளர்க்கும் நோக்கத்துடன் இந்த வங்கி நிறுவப்பட்டது.[4] நாபார்ட் வங்கிக்கு "இந்தியக் கிராமப்புறங்களில் வேளாண்மை மற்றும் பிற பொருளியல் செயல்பாடுகளுக்கான கடன் குறித்த கொள்கை, திட்டமிடல் மற்றும் செயலாக்கம் தொடர்பான விடயங்களில்" முழுப் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் தலைமையகம், துவக்கம் ...
![]() நாபார்டின் சின்னம் ![]() மும்பை தலைமையகம் | |
தலைமையகம் | மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
---|---|
துவக்கம் | 12 சூலை 1982 [1] |
மேலாண் இயக்குனர் | Dr கே ஜி கர்மகர் [2] |
மத்திய வங்கி | இந்தியா |
நாணயம் | ₹ (ரூபாய்கள்) |
ஒதுக்குகள் | ₹81,220 கோடி (US$10 பில்லியன்) (2007) |
வலைத்தளம் | www.nabard.org |
நாபார்ட் - இந்தியாவின் வளர்ச்சிக்கான உச்ச வங்கி |
மூடு