வி. நா. கரே
இந்திய நீதிபதி / From Wikipedia, the free encyclopedia
விசுவேசுவர் நாத் கரே (Vishweshwar Nath Khare), இந்தியாவின் 33வது தலைமை நீதிபதியாக இருந்தார், 19 திசம்பர் 2002 முதல் 2 மே 2004 வரை பணியாற்றினார். இவர் தலைமை நீதிபதி பதவிக்கு உயர்த்தப்படுவதற்கு முன்பு 21 மார்ச் 1997 முதல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தார்.
விரைவான உண்மைகள் விசுவேசுவர் நாத் கரே, 33வது இந்தியத் தலைமை நீதிபதி ...
விசுவேசுவர் நாத் கரே | |
---|---|
![]() | |
33வது இந்தியத் தலைமை நீதிபதி | |
பதவியில் 19 திசம்பர் 2002 – 2 மே 2004 | |
நியமிப்பு | ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் |
முன்னையவர் | கோபால் வல்லப் பட்நாயக் |
பின்னவர் | எஸ். ராஜேந்திர பாபு |
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி | |
பதவியில் 21 மார்ச் 1997 – 01 மே 2004 | |
நியமிப்பு | சங்கர் தயாள் சர்மா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 மே 1939 (1939-05-02) (அகவை 85) அலகாபாத், உத்தரப் பிரதேசம், இந்தியா |
தேசியம் | ![]() |
முன்னாள் கல்லூரி | அலகாபாத் பல்கலைக்கழகம் |
மூடு