![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/13/%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25A9%25E0%25AF%258D_%25E0%25AE%25B5%25E0%25AF%2580%25E0%25AE%25A4%25E0%25AE%25BF_%25E0%25AE%2589%25E0%25AE%25B2%25E0%25AE%25BE.jpg/640px-%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25A9%25E0%25AF%258D_%25E0%25AE%25B5%25E0%25AF%2580%25E0%25AE%25A4%25E0%25AE%25BF_%25E0%25AE%2589%25E0%25AE%25B2%25E0%25AE%25BE.jpg&w=640&q=50)
வள்ளி (தெய்வம்)
From Wikipedia, the free encyclopedia
வள்ளி தமிழ் கடவுளான முருகனின் மனைவி ஆவார். முனிவனின் பார்வையால் பெண்மானின் வயிற்றில் குழந்தையாய்ப் பிறந்தவள் வள்ளி.[சான்று தேவை] குறவர்களால் கண்டெடுக்கப்பட்டு, அவர்கள் குல வழக்கப்படி தினைப்புனம் காத்து வந்த பொழுது முருகப்பெருமான் விருத்த வடிவில் வள்ளியம்மையை மணந்து கொண்டான்.[1]
விரைவான உண்மைகள் வள்ளி, தேவநாகரி ...
வள்ளி | |
---|---|
![]() வள்ளி தெய்வானையுடன் உற்சவ மூர்த்தியாக முருகன் | |
தேவநாகரி | பழனிமலை |
தமிழ் எழுத்து முறை | வள்ளி |
இடம் | பழனிமலை |
துணை | முருகன் |
மூடு
இவ்வாறு நடந்த இடம் கதிர்காமம் என்னும் இலங்கையின் தென்பால் அமைந்திருக்கும் திருத்தலமாகும். இதற்குச் சான்றாக இன்றும் வேட்டுவ முறைகளிலே இங்கு பூசை வழிபாடுகள் நடந்து வருகின்றன. வள்ளியம்மையாருக்கு தனிக் கோவிலும் அமைக்கப் பெற்றிருத்தலை காணலாம்.