லால்துஹோமா
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
லால்துஹோமா (Lalduhoma)[3] (பிறப்பு:22 பிப்ரவரி 1949)[4] மிசோரம் மாநில அரசியல்வாதியும், திசம்பர் 2023 முதல் மிசோரம் மாநிலத்தின் 6வது முதலமைச்சரும், மேனாள் இந்தியக் காவல் பணி அதிகாரியும் ஆவார். இவர் ஜோரம் மக்கள் இயக்கக் கட்சியின் நிறுவனரும், தலைவரும் ஆவார். 2023 மிசோரம் சட்டமன்றத் தேர்தலில் இவரது ஜோரம் மக்கள் இயக்கம் 27 தொகுதிகளைக் கைப்பற்றி, திசம்பர் 2023ல் முதன்முறையாக லால்துஹோமா தலைமையில் ஆட்சி அமைத்தது. [5][6]
விரைவான உண்மைகள் லால்துஹோமா, மிசோரம் மாநிலத்தின் 6வது முதலமைச்சர் ...
லால்துஹோமா | |
---|---|
மிசோரம் மாநிலத்தின் 6வது முதலமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 டிசம்பர் 2023 | |
ஆளுநர் | கம்பம்பட்டி ஹரி பாபு[1] |
முன்னையவர் | சோரம்தாங்கா |
மிசோரம் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2018 | |
தொகுதி | செர்ச்சிப் சட்டமன்றத் தொகுதி[2] |
நாடாளுமன்ற உறுப்பினர் for மிசோரம் மக்களவை தொகுதி | |
பதவியில் 1984–1989 | |
முன்னையவர் | ஆர். ரோதுமா |
பின்னவர் | சி. சில்வெரே |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 22 பெப்ரவரி 1949 (1949-02-22) (அகவை 75) துவால்பூய், மிசோரம் |
அரசியல் கட்சி | ஜோரம் மக்கள் இயக்கம் |
துணைவர் | லியான்சைலோவி |
பிள்ளைகள் | இரண்டு மகன்கள் |
வாழிடம்(s) | அய்சால், மிசோரம் |
மூடு