ரத்லம் இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
இரத்லம் இராச்சியம் (Ratlam State)[1] இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால மத்தியப் பிர்தேச மாநிலத்தின் ரத்லம் மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இரத்லாம் இராச்சியம் 2336 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 83,773 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இந்திய விடுதலைக்குப் பின்னர், 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப் படி 15 சூன் 1948 அன்று இரத்லம் இராச்சியம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. தற்போது இந்த இராச்சியத்தின் பகுதிகள் மத்தியப் பிரதேசத்தின் மால்வா பகுதியில் உள்ள ரத்லம் மாவட்டத்தில் உள்ளது.
விரைவான உண்மைகள்
ரத்லம் இராச்சியம் रतलाम रियासत | ||||||
சுதேச சமஸ்தானம், பிரித்தானிய இந்தியா | ||||||
| ||||||
| ||||||
ரத்லம் கோட்டம் மற்றும் சைலானா கோட்டத்தின் வரைபடம் | ||||||
தலைநகரம் | ரத்லம் | |||||
வரலாறு | ||||||
• | நிறுவப்பட்டது | 1652 | ||||
• | இந்திய விடுதலை, 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் | 1948 | ||||
பரப்பு | ||||||
• | 1901 | 2,336 km2 (902 sq mi) | ||||
Population | ||||||
• | 1901 | 83,773 | ||||
மக்கள்தொகை அடர்த்தி | Expression error: Unrecognized punctuation character ",". /km2 (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi) | |||||
தற்காலத்தில் அங்கம் | ரத்லாம் மாவட்டம்,மத்தியப் பிரதேசம், இந்தியா |
மூடு