![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ad/Muhammad_Shah.jpg/640px-Muhammad_Shah.jpg&w=640&q=50)
முகம்மது ஷா
From Wikipedia, the free encyclopedia
முகம்மது ஷா (Muhammad Shah= Roshan Akhtar) (محمد شاه) (1748 – 1702) , என்ற முகலாயப் பேரரசர் இந்தியாவை 1719 ஆண்டு முதல் 1748 வரை ஆண்டார்.[1][2][3] முதலாம் பகதூர் ஷாவின் நான்காவது மகனான சாகன் ஷாவின் மகன் ஆவார். தனது 17வது வயதில் சையத் சகோதரர்களின் உதவியால் அரியணை ஏறினார். பின்னர், அவர்களை அயிதராபாத் நிசாம் மேலாண்மையர் (கொமர்-உத்-தின் கான்) உதவியுடன் விரட்டினார். மகிழ்ச்சி உருவாக்குபவர் என்ற பொருளுடைய ரங்கீலா என்ற அடைமொழியை வரலாற்று ஆய்வாளர்கள் இவருக்கு அளித்துள்ளனர்.[4]
விரைவான உண்மைகள் முகம்மது ஷா, ஆட்சிக்காலம் ...
முகம்மது ஷா | |||||
---|---|---|---|---|---|
![]() | |||||
![]() | |||||
ஆட்சிக்காலம் | 27 செப்டம்பர் 1719 முதல் 26 ஏப்ரல் 1748 வரை (28 ஆண்டுகள், 212 நாட்கள்) | ||||
முடிசூட்டுதல் | 29 செப்டம்பர் 1719, தச்சீப்பூர் | ||||
முன்னையவர் | இரண்டாம் சாசகான் | ||||
பின்னையவர் | அகம்மது சா பகதூர் | ||||
பிரதிநிதி | சையத் சகோதரர்கள் (1719 - 1722) | ||||
பிறப்பு | 17 ஆகத்து 1702 பதேப்பூர், முகலாயப் பேரரசு | ||||
இறப்பு | 26 ஏப்ரல் 1748 (வயது 45) தில்லி, முகலாயப் பேரரசு | ||||
புதைத்த இடம் | உயர்வேலைச்சமாதி, நிசாமுதின் அவுலியா, தில்லி, முகலாயப் பேரரசு | ||||
வாழ்க்கைத் துணைகள் | பாட்சாபேகம் (மாலிகா-உசு-சமானி) மகால்பேகம் (மாலிகா-இ-சகான்) உதம்பை குத்சியாபேகம் சாபியா சுல்தான்பேகம் | ||||
குழந்தைகளின் பெயர்கள் | சாரியர் சா பகதூர் அகம்மது சா பகதூர் தஜ் முகம்மது அன்வர் அலி பாட்சாபேகம் சகன் அஃப்ரூசு பானுபேகம் அசுரத்பேகம் (சாகிபா-உசு-சமானி) | ||||
| |||||
மரபு | தைமூர் வம்சம் | ||||
தந்தை | குசிட்டா அக்தர் ஜாகன் சா | ||||
தாய் | குத்சியா பேகம் | ||||
மதம் | இசுலாம் |
மூடு