மாந்தா தேவி
From Wikipedia, the free encyclopedia
மாந்தா அல்லது தாமினி இந்து சமயத்த்தில் குறிக்கப்படும் கலைகளின் தெய்வமும் சனியின் இரண்டாவது மனைவியும்,(சமக்கிருதம்: मान्दा -சமக்கிருதம்: धामिनी) மாந்தி என அழைக்கப்படும் குளிகனின் தாயும் ஆவார். மாந்தா சித்ரரதன் என்ற ஒரு காந்தர்வரின் மகளும் இளவரசியும் அவார். அவள் அறுபத்து நான்கு ஆய கலைகளின் தெய்வம். அவரது நிருத்யா / நடனம் முழு அண்டத்திலும் யாரையும் ஈர்க்கவல்லது. சில நேரங்களில், இந்தியாவில் சனிஸ்வரனின் தெய்வீகப் பிரதிநிதி என மாந்தா குறிப்பிடப்படுகிறார்.
விரைவான உண்மைகள் மாந்தா அல்லது தாமினி, அதிபதி ...
மாந்தா அல்லது தாமினி | |
---|---|
அதிபதி | நடனம் மற்றும் பிற கலைகளில் தெய்வம் |
தேவநாகரி | धामिनी |
சமசுகிருதம் | தாமினி |
வகை | தேவி, சரசுவதிதேவியின் பக்தர் |
இடம் | Gandharvaloka |
மந்திரம் | ॐ मान्दायै धामाना नमः oṁ māndāyai dhāmānā namaḥ |
ஆயுதம் | வீணை (Indian Harp) |
துணை | சனீஸ்வரன் |
பெற்றோர்கள் | சித்திரரதன் (தந்தை), திவ்யங்கா (தாய்) |
குழந்தைகள் | குளிகன்/மாந்தி (மகன்)[1] |
மூடு