மயிலை சின்னத்தம்பிப் பிள்ளை ராஜா
M.C.RAJA / From Wikipedia, the free encyclopedia
ராவ் பகதூர் எம் சி. ராஜா என அழைக்கப்படும் மயிலை சின்னத்தம்பிப் பிள்ளை ராஜா (17 சூன் 1883 – 20 ஆகத்து 1943)[1] தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பட்டியல் இன அரசியல்வாதியும், சமூகச் செயற்பாட்டாளரும் ஆவார். பி. ஆர். அம்பேத்கருக்கு முன்பே அகில இந்திய அளவில் பட்டியல் பிரிவு (SC) மக்களின் நலனுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டவர்.
விரைவான உண்மைகள் ராவ் பகதூர்எம். சி. ராஜாM.C. Rajah, நடுவண் சட்டமன்ற உறுப்பினர் ...
எம். சி. ராஜா M.C. Rajah | |
---|---|
நடுவண் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1927–1937 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 17 சூன் 1883 பரங்கிமலை, மதராசு, மதராசு மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது சென்னை, தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | 23 ஆகத்து 1943(1943-08-23) (அகவை 60) பரங்கிமலை, மதராசு, மதராசு மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது சென்னை, தமிழ்நாடு, இந்தியா) |
முன்னாள் கல்லூரி | சென்னை கிறித்துவக் கல்லூரி |
வேலை | அரசியலர், பட்டியல் சமூகச் செயற்பாட்டாளர் |
மூடு