ம. க. வேற்பிள்ளை
From Wikipedia, the free encyclopedia
ம. க. வேற்பிள்ளை (சனவரி 8, 1847 - 1930) இலங்கைத் தமிழ் உரையாசிரியரும், தமிழறிஞரும், பதிப்பாசிரியரும், தமிழாசிரியரும் ஆவார்.[1][2]
விரைவான உண்மைகள் ம. க. வேற்பிள்ளை, பிறப்பு ...
ம. க. வேற்பிள்ளை | |
---|---|
![]() | |
பிறப்பு | சனவரி 8, 1847 மட்டுவில், யாழ்ப்பாண மாவட்டம் |
இறப்பு | 1930 (அகவை 82–83) |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | உரையாசிரியர் |
சமயம் | இந்து |
பெற்றோர் | கணபதிப்பிள்ளை உடையார் |
பிள்ளைகள் | ம. வே. திருஞானசம்பந்தம், வே.மாணிக்கவாசகர், ம. வே. மகாலிங்கசிவம், நடராசா, கந்தசாமி |
உறவினர்கள் | ம. பார்வதிநாதசிவம் (பேரன்) |
மூடு