பெரி. சுந்தரம்
From Wikipedia, the free encyclopedia
பெரியண்ணன் சுந்தரம் அல்லது பெரி. சுந்தரம் (சூலை 23, 1890 - பெப்ரவரி 4, 1957) இலங்கையின் தமிழ் அரசியல்வாதியும், கல்விமானும், தொழிற்சங்கத் தலைவரும் ஆவார். இலங்கையின் தொழிற்சங்க வரலாற்றில் முதன் முதலில் தொழிலாளர் அமைப்பை உருவாக்கிய சாதனையாளர். இலங்கை அரசாங்க சபை, இலங்கை செனட் சபை ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தவர்.[1]
விரைவான உண்மைகள் பெரி. சுந்தரம், பிறப்பு ...
பெரி. சுந்தரம் | |
---|---|
பிறப்பு | சூலை 23, 1890 மடுல்கெல்லை, அட்டன், இலங்கை |
இறப்பு | பெப்ரவரி 4, 1957(1957-02-04) (அகவை 66) |
கல்வி | எம்.ஏ., பி.ஏ.எல்.பி(கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்) |
பணி | வழக்கறிஞர் |
அறியப்படுவது | தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி |
சமயம் | இந்து |
பெற்றோர் | பெரியண்ணன், மீனாட்சி |
வாழ்க்கைத் துணை | செல்வநாச்சியார் (1925) |
மூடு