![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/26/BhishmaNarainSingh19.jpg/640px-BhishmaNarainSingh19.jpg&w=640&q=50)
பீஷ்ம நாராயண் சிங்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
பீஷ்ம நாராயண் சிங் (Bhishma Narain Singh, சூலை 13, 1933 - ஆகத்து 1, 2018) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1984 முதல் 1989 வரை அசாம் ஆளுநராகவும் 1991 முதல் 1993 வரை தமிழக ஆளுநராகவும் பணியாற்றி உள்ளார்.[1][2]
விரைவான உண்மைகள் பீஷ்ம நாராயண் சிங், அசாம் ஆளுநர் ...
பீஷ்ம நாராயண் சிங் | |
---|---|
![]() | |
அசாம் ஆளுநர் | |
பதவியில் 15 ஏப்ரல் 1984 முதல் 10 மே 1989 வரை | |
முன்னையவர் | டி. எஸ். மிசுரா |
பின்னவர் | அரிதேவ் ஜோஷி |
தமிழக ஆளுநர் | |
பதவியில் 15 பெப்ரவரி 1991 முதல் 31 மே 1993 வரை | |
முன்னையவர் | சுர்ஜித் சிங் பர்னாலா |
பின்னவர் | எம். சென்னா ரெட்டி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 13 சூலை 1933 |
இறப்பு | 1 ஆகத்து 2018 (அகவை 85) |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
மூடு
தமிழ்நாடு ஆளுநராக இருந்தபோது பீஷ்ம நாராயண் சிங், தனது அதிகாரப்பூர்வ நெறிமுறைகளை மீறி, ராஜீவ் காந்தியை தமிழ்நாட்டிற்கு வந்தால் தமது உயிருக்கு ஆபத்து என்று இருமுறை எச்சரித்தார்.