பிஜப்பூர் சுல்தானகம்
From Wikipedia, the free encyclopedia
பிஜப்பூர் சுல்தானகம் (Bijapur Sultanate), தென்னிந்தியாவின் தக்காணப் பகுதியில் தற்கால கர்நாடகா மாநிலத்தின் பிஜப்பூர் நகரத்தை தலைநகரமாகக் கொண்டு, தற்கால வடக்கு கர்நாடகா , தெற்கு மகாராட்டிராப் பகுதிகளை 1490 முதல் 1686 முடிய ஆண்ட சியா இசுலாமிய சுல்தான்கள் ஆவார். பிஜப்பூர் சுல்தானகத்தை 1490ல் நிறுவியவர் அடில் ஷா ஆவார். [2]
விரைவான உண்மைகள் பிஜப்பூர் சுல்தானகம்அடில் ஷா வம்சம், தலைநகரம் ...
பிஜப்பூர் சுல்தானகம் அடில் ஷா வம்சம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1490–1686 | |||||||||
தலைநகரம் | பிஜப்பூர் | ||||||||
பேசப்படும் மொழிகள் | பாரசீகம்(அலுவல் மொழி )[1] உருது | ||||||||
சமயம் | சியா இசுலாம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
சுல்தான் | |||||||||
வரலாறு | |||||||||
• தொடக்கம் | 1490 1490 | ||||||||
• 1686 | 1686 | ||||||||
நாணயம் | மொஹர் | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா |
மூடு