From Wikipedia, the free encyclopedia
பிஜப்பூர் சுல்தானகம் (Bijapur Sultanate), தென்னிந்தியாவின் தக்காணப் பகுதியில் தற்கால கர்நாடகா மாநிலத்தின் பிஜப்பூர் நகரத்தை தலைநகரமாகக் கொண்டு, தற்கால வடக்கு கர்நாடகா , தெற்கு மகாராட்டிராப் பகுதிகளை 1490 முதல் 1686 முடிய ஆண்ட சியா இசுலாமிய சுல்தான்கள் ஆவார். பிஜப்பூர் சுல்தானகத்தை 1490ல் நிறுவியவர் அடில் ஷா ஆவார். [2]
பிஜப்பூர் சுல்தானகம் அடில் ஷா வம்சம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1490–1686 | |||||||||
தலைநகரம் | பிஜப்பூர் | ||||||||
பேசப்படும் மொழிகள் | பாரசீகம்(அலுவல் மொழி )[1] உருது | ||||||||
சமயம் | சியா இசுலாம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
சுல்தான் | |||||||||
வரலாறு | |||||||||
• தொடக்கம் | 1490 1490 | ||||||||
• 1686 | 1686 | ||||||||
நாணயம் | மொஹர் | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா |
26 சனவரி 1565 அன்று விசயநகரப் பேரரசிற்கும் பிஜப்பூர் சுல்தான் முதலாம் அடில் ஷா உள்ளிட்ட தக்காண சுல்தான்களுக்கும் இடையே தலைகோட்டை எனுமிடத்தில் நடைபெற்ற போரில் விஜயநகரப் பேரரசர் ராமராயரின் படைகள் தோற்கடிக்கப்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.