பிர்பூம் மாவட்டம்
மேற்கு வங்காளத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
பிர்பூம் மாவட்டம் (Birbhum district) (வங்காள மொழி: বীরভূম জেলা) (Pron: biːrbʰuːm) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் இருபது மாவட்டங்களில் ஒன்றாகும். வர்தமான் கோட்டத்தில் அமைந்த ஏழு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடம் சியுரி நகரத்தில் அமைந்துள்ளது.[1][2] இரவீந்திரநாத் தாகூர் சாந்திநிகேதனில் நிறுவிய உலகப் புகழ் வாய்ந்த விஸ்வபாரதி பல்கலைக்கழகம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ளது.[3]
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
பிர்பூம் மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு மேற்கு வங்காளம் | |
மாநிலம் | மேற்கு வங்காளம், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | வர்தமான் கோட்டம் |
தலைமையகம் | சியுரி |
பரப்பு | 4,545 km2 (1,755 sq mi) |
மக்கட்தொகை | 3,502,387 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 771/km2 (2,000/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 258,420 (2001) |
படிப்பறிவு | 70.90% (2011) |
பாலின விகிதம் | 956 |
வட்டங்கள் | 3 |
மக்களவைத்தொகுதிகள் | 2 |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 11 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | 1 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 1,300 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு