பிரிதிவி நாராயணன் ஷா
From Wikipedia, the free encyclopedia
பிரிதிவி நாராயணன் ஷா (Prithvi Narayan Shah) [3]–1775; நேபாளி: श्री ५ वडामहाराजधिराज पृथ्वीनारायण शाह) ஷா வம்சத்து கோர்க்கா நாட்டின் இறுதி மன்னரும், ஒன்றிணைந்த நேபாள இராச்சியத்தின் முதல் பேரரசரும் ஆவார். ஒன்றிணைந்த நேபாளத்தை நிறுவியர் என்ற பெருமை இவருக்கு உண்டு. [4] மன்னர் நர பூபாள ஷாவின் மறைவிற்குப் பின், 1743ல் கோர்க்கா நாட்டின் மன்னராக தமது இருபதாவது அகவையில் முடி சூட்டப்பட்டார். இவர் திரவிய ஷாவிற்குப் பின்னர் ஷா வம்சத்தின் ஒன்பதாவது தலைமுறையாவார்.
விரைவான உண்மைகள் பிரிதிவி நாராயணன் ஷா श्री ५ वडामहाराजधिराज पृथ्वीनारायण शाह, ஆட்சி ...
பிரிதிவி நாராயணன் ஷா श्री ५ वडामहाराजधिराज पृथ्वीनारायण शाह | |
---|---|
கோர்கா மன்னர் நேபாள மன்னர் | |
ஆட்சி | 25 செப்டம்பர் 1743 – 11 சனவரி 1775 |
முடிசூட்டு விழா | 25 செப்டம்பர் 1743[1] |
முன்னிருந்தவர் | நர பூபாலன் ஷா |
பின்வந்தவர் | பிரதாப் சிங் ஷா |
துணைவர் | இந்திரகுமாரி தேவி இராச்சிய லெட்சுமி தேவி இச்சாவதி தேவி தயாவதி தேவி |
வாரிசு(கள்) | பிரதாப் சிங் ஷா வேடும் ஷா இளவரசர் பகதூர் ஷா நாராயணன் ஷா விஷ்ணு |
அரச குடும்பம் | ஷா வம்சம் |
தந்தை | நர பூபாலன் ஷா |
தாய் | குசால்யவதி தேவி |
பிறப்பு | 11 சனவரி 1723[2] பிரிதிவிநாராயண், கோர்க்கா, நேபாளம் |
இறப்பு | 11 சனவரி 1775 (அகவை, 52) தேவிகாட், நுவாகோட், நேபாளம் |
சமயம் | இந்து சமயம் |
மூடு