கோர்க்கா நாடு
From Wikipedia, the free encyclopedia
கோர்க்கா நாடு (Gorkha Kingdom) (ஆட்சிக் காலம்: 1559 - 2008) என்பது தற்கால நேபாளத்தின் முன்னாள் நாடுகளில் ஒன்றாகும். 24 குறுநிலங்களின் தொகுப்பான சௌபீஸ் இராச்சியம் என்றும் அழைக்கப்படும்.[1] கோர்க்கா நாடு மேற்கில் மர்சியாந்தி ஆறு முதல் கிழக்கில் திரிசூலி ஆறு வரை பரவியிருந்தது.[2] ஷா வம்சத்து மன்னர்கள் கோர்க்கா நாட்டை கி பி 1559 முதல் 2008 முடிய ஆண்டனர்.