![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9d/Bimbisar_welcoming_Buddha_Roundel_30_buddha_ivory_tusk.jpg/640px-Bimbisar_welcoming_Buddha_Roundel_30_buddha_ivory_tusk.jpg&w=640&q=50)
பிம்பிசாரன்
மகத நாட்டின் அரசன். / From Wikipedia, the free encyclopedia
பிம்பிசாரன் (சமஸ்கிருதம்: बिम्भिसार, கிமு 558 - [[கி 491) மகத நாட்டை கிமு 543 முதல் தன் இறுதி வரை ஆண்ட ஹரியங்கா வம்சத்தை சார்ந்த ஒரு அரசன்.[1] இவருடைய மகன் அஜாதசத்ரு ஆவார். இவர் கௌதம புத்தரின் சீடர்களில் ஒருவர்.[2]
விரைவான உண்மைகள் பிம்பிசாரன், ஹரியங்கா வம்சம்தின் நிறுவனர் ...
பிம்பிசாரன் | |
---|---|
![]() கௌதம புத்தரை வரவேற்கும் மன்னர் பிம்பிசாரன் | |
ஹரியங்கா வம்சம்தின் நிறுவனர் | |
ஆட்சிக்காலம் | அண். கி மு 544 – அண். 492 (52 ஆண்டுகள்) |
முன்னையவர் | பாட்டியா |
பின்னையவர் | அஜாதசத்ரு |
பிறப்பு | கி மு 558 |
இறப்பு | கி மு 491 |
துணைவர் | கோசல தேவி செல்லனா கேமா |
குழந்தைகளின் பெயர்கள் | அஜாதசத்ரு, அபயன் |
அரசமரபு | ஹரியங்கா வம்சம் |
தந்தை | பாட்டியா |
மதம் | பௌத்தம், சமணம் |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7e/Bimbisarajail.jpg/640px-Bimbisarajail.jpg)