பவனம் வெங்கடராமி ரெட்டி
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
பவனம் வெங்கட்ராமி ரெட்டி (Bhavanam Venkatarami Reddy) (18 ஜூலை 1931 - 7 ஏப்ரல் 2002) 1982 இல் பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை எட்டு மாதங்கள் ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார். பல்வேறு ஆந்திர அரசாங்கங்களில் மாநில அமைச்சராகவும் பணியாற்றினார்.
விரைவான உண்மைகள் பவனம் வெங்கடராமி ரெட்டி, ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச அரசின் 8வது முதலமைச்சர் ...
பவனம் வெங்கடராமி ரெட்டி | |
---|---|
ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச அரசின் 8வது முதலமைச்சர் | |
பதவியில் 24 பிப்ரவரி 1982 – 20 செப்டம்பர் 1982 | |
ஆளுநர் | கே. சி. ஆபிரகாம் |
முன்னையவர் | தங்குதுரி அஞ்சய்யா |
பின்னவர் | கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 ஜூலை 1931 முப்பாலா, குண்டூர் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய ஆந்திரப் பிரதேசம், இந்தியா) |
இறப்பு | 7 ஏப்ரல் 2002(2002-04-07) (அகவை 70) |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | பவனம் ஜெயப்பிரதா |
பிள்ளைகள் | 4 |
மூடு