கே. சி. ஆபிரகாம்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
கொச்சக்கன் சாக்கோ ஆபிரகாம் (Kochakkan Chacko Abraham) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஆளுநராக இருந்தார். 1899 ஆம் ஆண்டு சனவரி மாதம் 20 ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சின் நகரில் ஆபிரகாம் பிறந்தார். 1978 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 முதல் 1983 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதி வரை இவர் ஆந்திரப் பிரதேச ஆளுநராக பணிபுரிந்தார்.[1][2]. இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் 1986 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 14 அன்று காலமானார்.