நேபாள-பிகார் நிலநடுக்கம், 1934
From Wikipedia, the free encyclopedia
1934 ஆம் ஆண்டின் நேபாள-பிகார் நிலநடுக்கம் (1934 Nepal–Bihar earthquake or 1934 Bihar–Nepal earthquake) என்பது, 15 சனவரி 1934 அன்று மதியம் 2.28 மணி அளவில், எட்டு ரிக்டர் அளவில் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கமாகும். இந்நிலநடுக்கத்தால் நேபாளம் மற்றும் இந்தியாவின் வடக்கு பிகார் பகுதிகள் பலத்த சேதமடைந்தன.[3]
விரைவான உண்மைகள் நாள், தொடக்க நேரம் ...
நாள் | 15 சனவரி, 1934 |
---|---|
தொடக்க நேரம் | 8:43:25 UTC [1] |
நிலநடுக்க அளவு | 8.0 ரிக்டர் [1] |
ஆழம் | 15 km (9.3 mi) [1] |
நிலநடுக்க மையம் | 26.86°N 86.59°E / 26.86; 86.59 [1] |
பாதிக்கப்பட்ட பகுதிகள் | நேபாளம், பிகார்இந்தியா |
அதிகபட்ச செறிவு | XI (Extreme) |
உயிரிழப்புகள் | 6,000–10,700 [2] |
மூடு