நடு ஆசியா மீதான மங்கோலியப் படையெடுப்பு
From Wikipedia, the free encyclopedia
நடு ஆசியா மீதான மங்கோலியப் படையெடுப்பானது 1206ஆம் ஆண்டு மங்கோலியப் பீடபூமியில் மங்கோலிய மற்றும் துருக்கியப் பழங்குடியினங்களை ஒன்றிணைத்த பிறகு நடைபெற்றறது. 1221ஆம் ஆண்டு குவாரசமியப் பேரரசைச் செங்கிஸ் கான் வென்ற பிறகு இப்படையெடுப்பு முழுமையடைந்தது.[2][3]
விரைவான உண்மைகள் நடு ஆசியா மீதான மங்கோலியப் படையெடுப்பு, நாள் ...
நடு ஆசியா மீதான மங்கோலியப் படையெடுப்பு | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
மங்கோலியப் படையெடுப்புகளின் ஒரு பகுதி | ||||||||||
|
||||||||||
பிரிவினர் | ||||||||||
மங்கோலியப் பேரரசு | காரா கிதை கானரசு | குவாரசமிய அரசமரபு | ||||||||
தளபதிகள், தலைவர்கள் | ||||||||||
செங்கிஸ் கான் சூச்சி சகதாயி ஒக்தாயி டொலுய் சுபுதை செபே செல்மே (கைதி) முகாலி குபிலை கசர் பூர்ச்சு † சோர்கன் சீரா | குச்லுக் ![]() | அலாவுதீன் முகம்மது சலாலத்தீன் மிங்புர்னு இனல்சுக் ![]() தெமூர் மெலிக் |
||||||||
பலம் | ||||||||||
1,00,000-1,50,000 | சுமார் 1,00,000 | 40,000க்கும் மேற்பட்ட வீரர்கள் | ||||||||
இழப்புகள் | ||||||||||
சுமார் 50,000க்கும் மேற்பட்ட வீரர்கள் | 60,000-70,000 வீரர்கள் | பெரும்பாலான வீரர்கள் கொல்லப்பட்டனர். 17,00,000 மக்கள் கொல்லப்பட்டனர் (25% மக்கள் தொகை)[1] |
மூடு