தேசிய போர் நினைவுச்சின்னம் (இந்தியா)
இந்தியாவின் புதுடெல்லியில் உள்ள போர் நினைவுச்சின்னம் / From Wikipedia, the free encyclopedia
தேசிய போர் நினைவுச்சின்னம் (National War Memorial) என்பது இந்திய பாதுகாப்புப் படைகளை ஏனெனில் கௌரவிப்பதற்காக புது தில்லி இந்தியா வாயிலின் அருகே இந்திய அரசு கட்டிய நினைவுச்சின்னமாகும். இந்த நினைவுச்சின்னம் 40 ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ளது. இந்தியா வாயில் அருகே தற்போதுள்ள விதானத்தைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.[4] நினைவுச் சுவர் தரையிலும், இருக்கும் அழகியலுடன் இணக்கமாகவும் உள்ளது.[5] 1947-48 இந்திய-பாக்கித்தான் போர், 1961 (கோவாபடையெடுப்பு), 1962 (சீனப்போர்), இந்தியா-பாகிஸ்தான் போர், 1965, 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர், 1987 (சியாச்சின்), 1987-88 (இலங்கை), 1999 (கார்கில்) மற்றும் பிற ஆயுத மோதல்களின் போது தியாகிகளான ஆயுதப்படை வீரர்களின் பெயர்கள் 'ஆபரேஷன் ரக்சக்' போன்ற செயல்பாடுகள் நினைவுச் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ளன.[6]
விரைவான உண்மைகள் தேசிய போர் நினைவுச்சின்னம், நிறுவப்பட்டது ...
தேசிய போர் நினைவுச்சின்னம் | |
---|---|
राष्ट्रीय समर स्मारक | |
இந்தியா | |
(கடிகார் எதிர் சுற்றில் மேலிருந்து) தூபியில் அழியாத சுடர், வீரமரணமடைந்த போர்வீரர்கள் பெயர் பொறிக்கப்பட்ட தியாகச் சக்கரத்தின் ஒரு பகுதி, பரம் வீர் சக்ரா பகுதியில் வீரர் ஒருவரின் மார்பளவு சிலை | |
போரில் இறந்த இந்திய ராணுவவீரர்களுக்காக க்கு | |
நிறுவப்பட்டது | சனவரி 2019 |
திறப்பு | 25 February 2019 |
அமைவிடம் | 28°36′46″N 77°13′59″E C Hexagon, Gate Circle, புது தில்லி, இந்தியா |
வடிவமைப்பு | யோகேஷ் சந்திரகாசன், வீபீ வடிவமைப்பு ஆய்வகம், சென்னை[1] |
கல்வெட்டு अमर जवान शहीदों की चिताओं पर जुड़ेंगे हर बरस मेले वतन पर मिटने वालों का यही बाकी निशाँ होगा Fares will be held everyyear on the pyres of martyrs,this will be the mark of those who perish on their homeland (தாய்நாட்டிற்காக உயிர் நீத்த போர்வீரர்கள் நினைவாக ஆண்டுதோறும் கண்காட்சி நடத்தப்படும்)[2][3] (English: "Immortal soldier" தமிழ்: அழிவில்லா வீரர்) | |
புள்ளிவிவரங்கள் ஆதாரம்: Official government website |
மூடு