திருப்பதி மாவட்டம்
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
திருப்பதி மாவட்டம் (Tirupati district), ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 26 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2] இதன் தலைமையிடம் திருப்பதி நகரம் ஆகும். இப்புதிய மாவட்டம் 4 ஏப்ரல் 2022 அன்று சித்தூர் மாவட்டத்தின் திருப்பதி வருவாய் கோட்டம் மற்றும் நெல்லூர் மாவட்டத்தின் நாயுடு பேட்டை வருவாய் கோட்டம் மற்றும் கூடூர் வருவாய் கோட்டத்தின் பகுதிகளைக் கொண்டு நிறுவப்பட்டது.[3][4][4][5]
விரைவான உண்மைகள் திருப்பதி, நாடு ...
திருப்பதி | |
---|---|
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
பகுதி | இராயலசீமை |
நிறுவப்பட்ட நாள் | 4 ஏப்ரல் 2022 |
தோற்றுவித்தவர் | ஆந்திரப் பிரதேச அரசு |
தலைமையிடம் | திருப்பதி |
அரசு | |
• மாவட்ட ஆட்சியர் | ஸ்ரீ கே வெங்கட ரமண ரெட்டி, இ.ஆ.ப |
• காவல் கண்காணிப்பாளர் | ஸ்ரீ பி பரமேஷ்வர் ரெட்டி |
பரப்பளவு | |
• மொத்தம் | 9,174 km2 (3,542 sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
தொலைபேசி | +91 |
இணையதளம் | tirupati |
மூடு
9,174 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 22.18 இலட்சம் ஆகும்.