![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/eb/Thiruchendur11.jpg/640px-Thiruchendur11.jpg&w=640&q=50)
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்
From Wikipedia, the free encyclopedia
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் (Tiruchendur Murugan Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது. இக்கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்றது. இது தேவார வைப்புத்தலமாகக்[சான்று தேவை] கருதப்படுகிறது.[1]
விரைவான உண்மைகள் திருச்செந்தூர் முருகன், பெயர் ...
திருச்செந்தூர் முருகன் | |
---|---|
![]() இராஜா கோபுரம் அல்லது மேற்கு கோபுரம் | |
பெயர் | |
பெயர்: | திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தூத்துக்குடி மாவட்டம் |
அமைவு: | திருச்செந்தூர் |
ஆள்கூறுகள்: | 8°29′45″N 78°7′45″E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
இணையதளம்: | திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி |
மூடு