திரிபுவன விஜயதுங்கதேவி
From Wikipedia, the free encyclopedia
திரிபுவன விசயதுங்கதேவி அல்லது திரிபுவனோத்துங்கதேவி செயவிஷ்ணுவர்த்தனி எனும் முடிக்குரிய பெயரைக் கொண்ட, டியா கிதர்யா என்பவள் மயபாகித்தின் மூன்றாவது சக்கரவர்த்தினியும் சாவக நாட்டு மகாராணியும் ஆவாள். 1328இலிருந்து 1350 வரை மஜபாகித்தை ஆண்டதுடன், அப்பேரரசின் விரிவுக்கும் பெரும் பங்காற்றினாள்.
விரைவான உண்மைகள் திரிபுவன விசயதுங்கதேவி (டியா கிதார்யா), ஆட்சிக்காலம் ...
திரிபுவன விசயதுங்கதேவி (டியா கிதார்யா) | |||||
---|---|---|---|---|---|
மயபாகித் பேரரசின் சக்கரவர்த்தினி | |||||
பார்வதியாகச் சித்தரிக்கப்பட்டுள்ள திரிபுவனா | |||||
ஆட்சிக்காலம் | மயபாகித் பேரரசு: 1328 – 1350 | ||||
முன்னையவர் | செயநகரன் | ||||
பின்னையவர் | ஹயாம் வுரூக் | ||||
சக்கரதாரன் (கர்த்தவர்த்தன வீர துமாபெல்) | |||||
| |||||
அரசமரபு | ராயச வம்சம் | ||||
தந்தை | ராடென் கர்சவிஜயன் (கர்த்தயச ஜெயவர்த்தனன்) | ||||
தாய் | டியா காயத்திரி ராஜபத்தினி | ||||
மதம் | சைவம் |
மூடு