![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/81/Flagge_Sikhism.svg/langta-640px-Flagge_Sikhism.svg.png&w=640&q=50)
ஜர்னையில் சிங் பிந்தரன்வாலா
From Wikipedia, the free encyclopedia
ஜர்னையில் சிங் பிந்தரன்வாலா (Sant Jarnail Singh Bhindranwale) (1947 - 1984) என்பதை சுருக்கமாக பிந்தரன் வாலா என்று அழைப்பர். இவரது இயற்பெயர் ஜர்னையில் சிங் பிரார் ஆகும். [2][3])) இவர் சீக்கிய சமய அமைப்புகளில் ஒன்றான தம்தம்மி தக்சல் எனும் அமைப்பின் நிறுவனத் தலைவராவர்.[4][5][6][7]
விரைவான உண்மைகள் ஜர்னையில் சிங் பிந்தரன்வாலா, பிறப்பு ...
ஜர்னையில் சிங் பிந்தரன்வாலா | |
---|---|
பிறப்பு | ஜர்னையில் சிங் பிரார் (1947-06-02)2 சூன் 1947 ரோடே கிராமம், மொகாலி பஞ்சாப் மாகாணம் |
இறப்பு | (1984-06-06)6 சூன் 1984 பொற்கோயில், அமிர்தசரஸ் |
பணி | காலிஸ்தான் இயக்கம் |
சமயம் | சீக்கியம் |
வாழ்க்கைத் துணை | பிரிதம் கௌர் |
பிள்ளைகள் | இசார் சிங் மற்றும் இந்தரஜித் சிங்[1] |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/81/Flagge_Sikhism.svg/640px-Flagge_Sikhism.svg.png)
மது அருந்துதல், போதைப் பொருட்களை பயன்படுத்துதல், இளைஞர்கள் முடி வெட்டுதல் போன்ற சீக்கிய சமய நெறிகளுக்கு எதிரான போக்குகளை கண்டித்தார்.[8]