செபஸ்டியான் பினேரா
From Wikipedia, the free encyclopedia
மிகுவேல் உவான் செபஸ்டியான் பினேரா எச்செனிக் (Miguel Juan Sebastián Piñera Echenique, 1 திசம்பர் 1949 – 6 பெப்ரவரி 2024) சிலியின் அரசுத் தலைவராக 2009-1010 ஆம் ஆண்டுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010, சனவரி 17 இல் நடந்த இரண்டாம் சுற்றுத் தேர்தலில் இவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் நாட்டில் புகழ் வாய்ந்த பொருளியல் நிபுணரும், கோடீசுவரரும், அரசியல்வாதியும் ஆவார்.
விரைவான உண்மைகள் செபசுட்டியான் பினேராSebastián Piñera, 34-ஆவது, 36-ஆவது சிலி அரசுத்தலைவர் ...
செபசுட்டியான் பினேரா Sebastián Piñera | |
---|---|
2018 இல் பினேரா | |
34-ஆவது, 36-ஆவது சிலி அரசுத்தலைவர் | |
பதவியில் 11 மார்ச் 2018 – 11 மார்ச் 2022 | |
முன்னையவர் | மிசெல் பாச்செலெட் |
பின்னவர் | கேப்ரியல் போரிச் |
பதவியில் 11 மார்ச் 2010 – 11 மார்ச் 2014 | |
முன்னையவர் | மிசெல் பாச்செலெட் |
பின்னவர் | மிசெல் பாச்செலெட் |
தேசியப் புத்தாக்கக் கட்சித் தலைவர் | |
பதவியில் 26 மே 2001 – 10 மார்ச் 2004 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1949-12-01)1 திசம்பர் 1949 சான் தியேகோ, சிலி |
இறப்பு | 6 பெப்ரவரி 2024(2024-02-06) (அகவை 74) சிலி |
காரணம் of death | உலங்குவானூர்தி விபத்து |
அரசியல் கட்சி | தேசியப் புத்தாக்கம் (1989–2010) சுயேச்சை (2010–2024) |
துணைவர் | செசிலியா மோரெல் (தி. 1973) |
பிள்ளைகள் | 4 |
கல்வி | சிலி கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் (இளம் அறிவியல்) ஆர்வர்டு பல்கலைக்கழகம் (முதுகலை, முனைவர்) |
கையெழுத்து | |
இணையத்தளம் | இணையதளம் |
மூடு