சுத்தபிடகம்
From Wikipedia, the free encyclopedia
சுத்தபிடகம் அல்லது சூத்திர பிடகம், கௌதம புத்தரின் போதனைகளையும் தத்துவங்களையும் நேரடியாக பாலி மொழியில் கொண்டுள்ளது. இது ஞான போதனைகள் மூலம் ஒருவரின் உள்ளொளொளியை வெளிப்படுத்துதல் அல்லது ஆத்ம விடுதலை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.[1][2]இதனை தொகுத்தவர் புத்தரின் முதனமைச் சீடர்களில் ஒருவரான ஆனந்தர் ஆவார். புத்தரின்்் ஒன்றுவிட்ட சகோதரர்