சு. ஜெயக்குமார்
From Wikipedia, the free encyclopedia
சு. ஜெயக்குமார் (S. Jayakumar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையினைச் சேர்ந்தவர் கூட்டுறவு மேலாண்மையில் பட்டயப் படிப்பினை முடித்துள்ளார். இவர் 2021-ல் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2]
விரைவான உண்மைகள் சு. ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு ...
சு. ஜெயக்குமார் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 12 மே 2021 | |
முன்னையவர் | கே. கே. சி. பாலு |
தொகுதி | பெருந்துறை |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
மூடு