சீர்காழி
From Wikipedia, the free encyclopedia
சீர்காழி (Sirkali) தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். சீர்காழி நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. [3] நகராட்சியான இந்நகரம், வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் கொள்ளிடம் ஆறும், ஊரின் நடுவில் கழுமலையாறு மற்றும் தெற்கு எல்லையில் உப்பனாறு எனும் ஆறுகள் ஓடும் வளமான நிலப்பகுதியைக் கொண்டது. சீர்காழி நகரின் நடுவே புகழ்பெற்ற திருஞானசம்பந்தர் சன்னதி அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் சட்டைநாதர் ஆவார்
விரைவான உண்மைகள்
சீர்காழி | |||||||
— - இரண்டாம் நிலை நகராட்சி - — | |||||||
அமைவிடம் | 11°14′N 79°44′E | ||||||
நாடு | இந்தியா | ||||||
பகுதி | சோழ நாடு | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | மயிலாடுதுறை | ||||||
வட்டம் | சீர்காழி | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | ஏ.பி .மகாபாரதி, இ. ஆ. ப | ||||||
நகராட்சி தலைவர் | துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் | ||||||
மக்களவைத் தொகுதி | சீர்காழி | ||||||
சட்டமன்றத் தொகுதி | சீர்காழி | ||||||
சட்டமன்ற உறுப்பினர் | |||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
32,228 (2001[update]) • 2,440/km2 (6,320/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 13.21 சதுர கிலோமீட்டர்கள் (5.10 sq mi) | ||||||
குறியீடுகள்
|
மூடு