சிங்கராயர் தாவீது
From Wikipedia, the free encyclopedia
கலாநிதி தாவீது அடிகள் என அழைக்கப்படும் வண. சிங்கராயர் தாவீது (சூன் 28, 1907 - சூன் 2, 1981) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழறிஞர். சொற்பிறப்பியல் ஆய்வாளர். பன்மொழி வித்தகர்.
விரைவான உண்மைகள் தாவீது அடிகள், பிறப்பு ...
தாவீது அடிகள் | |
---|---|
பிறப்பு | சிங்கராயர் தாவீது (1907-06-28)சூன் 28, 1907 தும்பளை, யாழ்ப்பாணம் |
இறப்பு | சூன் 2, 1981(1981-06-02) (அகவை 73) யாழ்ப்பாணம் |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
பணி | ஆசிரியர் |
அறியப்படுவது | தமிழறிஞர். சொற்பிறப்பியல் ஆய்வாளர் |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
மூடு