![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bc/Sambhaji_with_child_Shahu.jpg/640px-Sambhaji_with_child_Shahu.jpg&w=640&q=50)
சம்பாஜி
பேரரசர் சிவாஜியின் மூத்த மகன் மற்றும் மராட்டியப் பேரரசின் 2வது பேரரசர் (1657-1689) / From Wikipedia, the free encyclopedia
சத்திரபதி சம்பாஜி (Sambhaji) (1657 – 1689), மராத்தியப் பேரரசர் சிவாஜி – சாயிபாய் இணையரின் மூத்த மகன் ஆவார். 9 ஆண்டுகள் மராத்தியப் பேரரசை ஆண்ட இவரை தில்லி முகலாயர்கள் சிறை பிடித்து, சித்திரவதை செய்து கொன்றனர்.[1][2] இவருக்குப் பின்னர் மராத்தியப் பேரரசராக இவரது ஒன்று விட்ட தம்பி இராஜாராமும், பின் சம்பாஜியின் மகன் சாகுஜி அரியணை ஏறினார்.
விரைவான உண்மைகள் சம்பாஜி, இரண்டாவது மராத்தியப் பேரரசர் ...
சம்பாஜி | |
---|---|
![]() சத்திரபதி சம்பாஜி | |
![]() | |
ஆட்சிக்காலம் | 16 சனவரி 1681 – 11 மார்ச் 1689 |
முடிசூட்டுதல் | 16 சனவரி 1681, ராய்கட் கோட்டை |
முன்னையவர் | சிவாஜி |
பின்னையவர் | இராஜாராம் |
பிறப்பு | 14 மே 1657 புரந்தர் கோட்டை, புனே அருகில் |
இறப்பு | 11 மார்ச் 1689 துளாப்பூர், புனே |
துணைவர் | யேசுபாய் |
குழந்தைகளின் பெயர்கள் | பவானிபாய் சத்திரபதி சாகுஜி |
மரபு | போன்சலே |
தந்தை | சிவாஜி |
தாய் | சாயிபாய் |
மதம் | இந்து |
மூடு