![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/60/Architecture_of_the_Khajuraho_temples.jpg/640px-Architecture_of_the_Khajuraho_temples.jpg&w=640&q=50)
சந்தேலர்கள்
From Wikipedia, the free encyclopedia
சந்தேலர்கள் (Chandela or Chandel) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலப் பகுதிகள் கொண்ட புந்தேல்கண்ட் பிரதேசத்தை ஆண்ட இராஜபுத்திர அரசகுலத்தை சேர்ந்தவர்கள்.[1] சந்தேலர்கள் புந்தேல்கண்ட் பகுதியை கி பி பத்தாம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டு முடிய, கஜுராஹோவில் கலிஞ்சர் மற்றும் மகோபா ஆகிய நகரங்களை தலைநகராகக் கொண்டு அரசாண்ட மன்னர்கள்.
விரைவான உண்மைகள் சந்தேல வம்சம், தலைநகரம் ...
சந்தேல வம்சம் | |||||||
---|---|---|---|---|---|---|---|
பத்தாம் நூற்றாண்டு–பதிமூன்றாம் நூற்றாண்டு | |||||||
தலைநகரம் | கஜுராஹோ கலிஞ்சர் மகோபா | ||||||
பேசப்படும் மொழிகள் | சமஸ்கிருதம் இந்துஸ்தானி மொழி | ||||||
சமயம் | இந்து பௌத்தம் சமணம் | ||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||
ராஜா | |||||||
வரலாற்று சகாப்தம் | மத்தியகால இந்திய அரசுகள் | ||||||
• தொடக்கம் | பத்தாம் நூற்றாண்டு | ||||||
• முடிவு | பதிமூன்றாம் நூற்றாண்டு | ||||||
|
மூடு
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/60/Architecture_of_the_Khajuraho_temples.jpg/640px-Architecture_of_the_Khajuraho_temples.jpg)
சந்தேல மன்னர் வித்தியாதரன் ஆட்சிக் காலத்தில் கஜினி முகமது, இந்தியாவின் மீது படையெடுத்து கலிஞ்சர் கோட்டையை தாக்கினான்.
சந்தேலர் எனும் சொல்லிற்குப் பொருள் சந்திர குலத்தவர்கள் எனபதாகும்.[2] [3][4][5]
மன்னர் வித்தியாதரன் காலத்தில் (1017–29) கஜுராஹோவில் உள்ள கந்தாரிய மகாதேவர் கோயில் மற்றும் கலிஞ்சர் கோட்டை சிறப்புடன் விளங்கியது.[6]