![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/02/Map_of_Vedic_India.png/640px-Map_of_Vedic_India.png&w=640&q=50)
குருச்சேத்திரப் போர்
From Wikipedia, the free encyclopedia
குருச்சேத்திரப் போர் மகாபாரதக் காவியத்தில் (இதிகாசம்) நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இப்போர் அத்தினாபுரம் அரியணைக்காக பங்காளிகளான கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே குருச்சேத்திரம் என்ற இடத்தில் நடைபெற்றது. இவ்விடம் தற்போதைய ஹரியானா மாநிலத்தில் உள்ளது. இப்போரானது 18 நாட்கள் நடைபெற்றது. போரின் இறுதியில் பாண்டவர்கள் வென்றனர்.
விரைவான உண்மைகள் குருச்சேத்திரப் போர் மகாபாரத காவியத்தின்படி விவரங்கள், இடம் ...
குருச்சேத்திரப் போர் மகாபாரத காவியத்தின்படி விவரங்கள் |
|||||||
---|---|---|---|---|---|---|---|
![]() இதிகாச காலத்துப் பாரதம் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
நாடற்ற பாண்டவர்கள், பாஞ்சால, மத்சய நாட்டுப் படைகள் மற்றும் பாண்டவர்களின் நட்பு நாட்டு படைகள். | குரு நாட்டின் கௌரவர் படைகள், மற்றும் அதன் நட்பு நாட்டுப் படைகள். | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
கூட்டணிப் படைகளின் அரசன் தருமன் தலைமைப் படைத்தலைவர்கள் சுவேதன் (நாள் 1) † திருட்டத்துயும்னன் (நாள் 2 முதல் 18 முடிய) † போர்த் தந்திரங்கள் வகுத்தல் ஸ்ரீகிருஷ்ணர் | கூட்டணிப் படைகளின் அரசன் துரியோதனன் † தலைமைப் படைத்தலைவர்கள் பீஷ்மர் (நாள் 1-10 முடிய) † துரோணர் (நாள் 11-15 முடிய) † கர்ணன் (நாள் 16-17 முடிய) † சல்லியன் (நாள் 18) † அசுவத்தாமன் (18ம்நாள் இரவில் நடத்திய படுகொலைகள்) போர்த் தந்திரங்கள் வகுத்தல் சகுனி † |
||||||
பலம் | |||||||
7 அக்குரோணி (1,530,900 படைகள்) | 11 அக்குரோணி (2,405,700 படைகள்) |
||||||
இழப்புகள் | |||||||
8 பேர் தவிர அனைவரும் இறந்தனர் உயிருடன் இருந்தவர்கள்-பாண்டவர் ஐவர், ஸ்ரீகிருஷ்ணர், சாத்தியகி மற்றும் யுயுத்சு. | 4 பேர் தவிர அனைவரும் இறந்தனர் உயிருடன் இருந்தவர்கள்-அசுவத்தாமன், கிருபர், கிருதவர்மன் மற்றும் விருச்சகேது. |
மூடு