குட்டிமணி
From Wikipedia, the free encyclopedia
குட்டிமணி என அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன்[1] (இறப்பு: சூலை 25, 1983) என்பவர் முன்னாள் தமிழீழப் போராட்ட இயக்கமான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர். இவர் இலங்கைக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டார். கொழும்பு சிறையில் இவர் காவலில் வைக்கப்பட்டிருந்த போது, 1983 ஆம் ஆண்டில் வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள் இடம்பெற்ற போது சிங்கள கைதிகளினால் மற்றொரு டெலோ தலைவர் நடராஜா தங்கத்துரையுடனும், மேலும் 51 தமிழ்க் கைதிகளுடனும் சேர்த்துப் படுகொலை செய்யப்பட்டார்.[2]
விரைவான உண்மைகள் செல்வராஜா யோகச்சந்திரன், பிறப்பு ...
செல்வராஜா யோகச்சந்திரன் | |
---|---|
பிறப்பு | வல்வெட்டித்துறை |
இறப்பு | 25 சூலை 1983 வெலிக்கடை சிறை, கொழும்பு, இலங்கை |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
பணி | டெலோ தலைவர் |
அறியப்படுவது | இலங்கைத் தமிழ்த் தேசியப் போராளி |
மூடு